இந்து தர்மத்தில் பல தெய்வம் எப்படி வந்திருக்கும், புறம்பேசி திரியாமல், புரிந்து கொள்வோம்.
ஒருவர்விட்டுச்சென்ற பணியைஒருவர் தொடர ஞானியர் மகனீயர்பலர் தோன்றிய புண்ணிய பூமி,அவர் சார்ந்தவர்கள் வெவ்வேறு தெய்வ வழிபாடு செய்தனர்,அதுவே அவர்களுக்குள் பேதம் வளர்த்தது.அது போக்க எல்லா தெய்வங்களையும் ஒரேகுடும்பமாக்கி உறவின் பெயரிட்டழைதனர் சான்றோர். அதனால் இந்து தர்மத்தில் பல தெய்வம்
Comments
Post a Comment